பிரித்தானி� உயர் ஸ்தானிகர� வடமேற்கு, வடமத்திய மற்றும� வடக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்கிறார்
இலȨகக்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகர�, ஜோன் ரான்கின், வட மேற்கு, வடமத்திய மற்றும� வடக்கு மாகாணங்களுக்கு மே, 27-29 வர� ஒர� உத்தியோகபூர்� விஜயத்தை மேற்கொண்டார். உயர் ஸ்தானிகர� குருணாகல�, அநுராதபுரம�, மன்னார� மற்றும� புத்தளம் ஆகிய இடங்களுக்க� விஜயம் செய்தார்.

All those to whom I spoke made clear their concern about and opposition to religious extremism.
“வெவ்வேறுபட்� வணக்� ஸ்தலங்களுக்க� சென்று என� வணக்கங்களைத் தெரிவிப்பத� எனது விஜயத்தின் பிரதான ஒர� அம்சமாகவிருந்தது� என்ற� உயர் ஸ்தானிகர� கூறினார். “நான� அநுராதபுரத்தில� புனி� ஸ்ரீ மக� போதி மற்றும� ரூவன்வெலிசாய ஸ்தூபங்கள், மன்னாரில� வரலாற்றுச் சிறப்ப� கொண்� மட� தேவாலயம், திருக்கேதீஸ்வரம் கோவில் மற்றும� புத்தளத்தில் பெரி� பள்ளிவாசல் என்பவற்றுக்க� விஜயம் செய்தேன். இந்த ஒவ்வொர� வணக்� ஸ்தலங்களிலும�, சமூகங்களுக்கிடையிலான ஒற்றும� மற்றும� சமூகத் தொடர்புகள் பற்ற� மதத் தலைவர்களுடன் பயனுள்� கலந்துரையாடல்களை நான் நடாத்தினேன�. ஒவ்வொன்றும� மற்றொன்றின� கொண்டாட்டங்களில் பங்குபற்றும், அத்தகையதொர� பன்மைத்துவ நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும� சமூகங்களைக� கொண்டிருப்பதற்கு இலȨக பாக்கியம� செய்துள்ளத�. நான் பேசி� அனைவருமே தங்களத� கரிசனைகளையும� மற்றும� மதத் தீவிரவாதத்துக்கு எதிரான அவர்களது நிலையையும் தெளிவுபடுத்தினர். கடந்� காலங்களின் காயங்களைக் குணப்படுத்துவதில� அவ� ஒர� முக்கி� பாகத்த� வகிக்கலாமென்பதால�, இலȨகயின் மத சகவாழ்வின் பாரம்பரியங்கள் குறிப்பா� இன்ற� முக்கியமானவை எனும� எனது கருத்த� இந்த விஜயம் மீள்வலியுறுத்தியது.
“உள்ளூர் அர� சார்பற்ற ஸ்தாபனங்கள�, உள்ள� இடம்பெயர்ந்த மக்கள் மற்றும� பெண்கள� குழு உட்ப� வேறுபட்ட சமூகங்களையும� கூ� நான் சந்தித்தேன�. அவர்கள� தங்களத� பிரச்சினைகளை பற்ற� வெளிப்படையாகப் பேசினர�. அவர்களது கதைகள் வெவ்வேறானவ�, ஆனாலும� காணி, தங்களத� சொந்� மொழியில் பொதுச் சேவைகளுக்கான வழிமுறைகள் மற்றும� வீட்டு வன்முறைகள் போன்� சமூகப் பிரச்சினைகள் என்ப� அடிக்கடி எடுத்துரைக்கப்பட்ட விடயங்களாக இருந்த�. நல்லிணக்கம�, பொலிஸ் பயிற்ச�, மொழியுரிமைகளுக்காக ஆதரித்து வாதாடுதல�, ஆங்கில மொழிப் பயிற்ச� மற்றும� பெண்கள� உரிமைகளுக்கா� ஆதரவ� உட்ப�, இந்தப் பிரதேசங்களில� மாற்றங்களைக் கொண்டு வரும� செயல்திட்டங்களுக்க� ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும� உதவும்”என்றார் அவர்.
உயர் ஸ்தானிகர� வடமத்திய மாகா� முதலமைச்சர� மற்றும� மன்னார� அரசாங்� அதிபர் ஆகியோர்களுடன� ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களைக் கொண்டிருந்ததுடன் அநுராதபுரத்தில� நுவரவாவி நீர்த்தேக்கத்திற்கும� மற்றும� நீர்கொழும்பில் பொலிஸ் அக்கடமிக்கும� விஜயம் செய்தார்.