உலகச� செய்தி

காணாமற்போனவர்களுக்கா� சர்வதே� தினம� குறித்து உள்நாட்ட� ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்க�

இலȨக໾யிலுள்� ஐரோப்பிய ஒன்றியத் தலைமைகளின் உடன்பாட்டுடன� ஐரோப்பிய ஒன்றியத் பிரதிநித� குழு பின்வரும� அறிக்கைய� வெளிவிடுகின்றத�:

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�
In Sri Lanka, thousands of people disappeared during the war.

In Sri Lanka, thousands of people disappeared during the war.

“காணாமற்போனவர்களுக்கான சர்வதே� தினத்தன்று, கொழும்பிலுள்� ஐரோப்பிய ஒன்றிய பிரதிநித� குழு பலவந்தமா� மற்றும� தன்னிச்சையில்லாத� காணாமற� போதல்களுக்கு உள்ளானவர்கள் மற்றும� அவர்களது குடும்பங்களுக்கா� அதன் ஆதரவ� மீள் வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களின� அன்பிற்குரியவர்களுக்கு உதவுவதற்கும் மற்றும� முடிவுறுத்துதல� மற்றும� நீதிக்கா� பாடுபடும� அனைவருக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் கூ� தனது வணக்கத்த� தெரிவிக்கிறத�.

இலȨக໾யில், யுத்தத்தின� போது ஆயிரக் கணக்கானவர்கள� காணாமற� போயினர�. பல சம்பவங்கள் 1970கள� மற்றும� 1980களில� தெற்கிலா� அமைதியின்ம� காலங்களினவையாக திகதியிடப்படுகின்ற�. ஏனையவை, மி� அண்மைக� காலங்களிலானவையாக, யுத்தத்தின� போதும் மற்றும� பின்னருமாகவெ�, நாடு முழுவதிலுமான மக்களைப் பாதித்துள்ளத�. தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்துள்ளத� என்பது பற்றிய உண்மைய� பல குடும்பங்கள் இன்னமும் தேடுகின்றன.

இந்தப் பின்னணியில�, யுத்� காலத்தின� போதா� காணாமற்போதல்கள� புலன� விசாரண� செய்வதற்கு ஓர� ஜனாதிபதி ஆணைக்குழுவின� நியமனத்த� அண்மைய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநித� குழு கவனத்தில� கொள்கிறத�. சர்வதே� நியமங்களுடன் ஒத்ததா� நம்பத்தகுந்த மற்றும� வெளிப்படையான புலன� விசாரணைகளை உறுதிசெய்வதற்க� உதவி, அதன் முக்கியமான மற்றும� சவால� மிக்� பணிய� வைராக்கியம� மற்றும� சுயாதீனத்துடன் ஆணைக்குழ� அணுகும� என பிரதிநித� குழு நம்புகிறது.

இந்த சவாலான பணியுடன் உதவுவதற்கு இயலுமா� சர்வதேசப� பங்காளர்களின� ஆதரவைப� பெற்றுக்கொள்வதற்கு பிரதிநிதிகள் குழு இலȨக໾ அரசாங்கத்த� ஊக்குவிக்கிறது. நிலுவையிலுள்� தனிப்பட்டவர்களது காணாமற்போதல் தொடர்பான விடயங்கள� குறித்து பதிலிறுப்பதற்கும� மற்றும� பலவந்தமா� அல்லது தன்னிச்சையில்லாத காணாமற்போதல்கள� மீதா� ஐக்கிய நாடுகள� செயற்குழுவ� நாட்டுக்கு விஜயம் செய்வதற்கா� வேண்டிக்கொள்வதற்கு அனுசரன� அளிப்பதற்கும� இலȨக໾ அரசாங்கத்த� அத� ஊக்கப்படுத்துகிறது.

“பலவந்தமான காணாமற்போதல்கள� குற்றவியல் குற்றமாக்கும� சட்டத்தை நிறை வேற்றுவதற்கு அரசாங்கம� திட்டமிடுவதை தெரிவிக்கும் அறிக்கைகளை பிரதிநிதிகள் தூதுக்குழு கவனத்தில� கொள்வதுடன் இத� தொடர்பான மேலும் முன்னேற்றத்த� எதிர்பார்க்கிறது�

கடந்� கா� காணாமற்போதல்களைக� கையாள்வதும�, மற்றும� புதிதா� காணாமற� போதல்களைத் தடுப்பதும், நாடு முன்னோக்கி நகர்வதற்கு உதவுவதிலான முக்கியமான படிமுறைகளாகும்.�

Updates to this page

வெளியிடப்பட்� தேதி 30 ஆகஸ்ட் 2013