ஐக்கிய இராச்சிய நுழைவிசைவு விண்ணப்பதாரி மோசடிக்காக கைது
ஐக்கிய இராச்சிய நுழைவிசைவிற்கா� விண்ணப்பித்திருந்த யாழ்ப்பாணத்தைச� சேர்ந்� 30 வயதா� ஒர� நபர், முன்னர� வேறுபட்ட ஓர� அடையாளத்தில் விண்ணப்பித்திருந்த�, பின் தனது தற்போதைய விண்ணப்பத்தில் மோசடியான தகவல்களை உபயோகித்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டார்.

All visa applications are subject to extensive checks by trained forgery officers.
ஐக்கிய இராச்சிய நுழைவிசைவுகள� மற்றும� குடிவரவுப் பிரிவினரால� நுழைவிசைவு விண்ணப்பதாரி கொழும்பிலுள்� மோசடிப� புலன்விசாரணைப் பணியகப� பொலிசிடம� பாரப்படுத்தப்பட்டார். இத� பெயருடன், ஆனால� ஒர� வேறுபட்ட பிறந்த திகத� மற்றும� குடும்� விபரங்கள� உபயோகித்து ஐக்கிய இராச்சியத்துக்கா� ஒர� நுழைவிசைவுக்கு அவர் விண்ணப்பித்திருந்த போது, முன்னர� அவருக்கு அத� மறுக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரிக்கு நுழைவிசைவு விண்ணப்பம் மறுக்கப்பட்டதுடன� அவர் ஐக்கிய இராச்சியத்துக்கு ஒர� 10 வருட காலப� பிரயாணத் தடையையும� கொண்டிருப்பார். இதற்கு மேலதிகமா� தனது நடவடிக்க� களுக்காக இலȨக அதிகாரிகளினால் சட்ட நடவடிக்கைகளுக்கும் அவர் முகங� கொடுப்பார்.
ஐக்கிய இராச்சிய நுழைவிசைவுகள� மற்றும� குடிவரவுசெயற்பாடுகள் முகாமையாளர�,டொனி வில்லியம்ஸ�, கூறியத�:
“ஐக்கி� இராச்சியத்தின் குடிவரவு விதிகளின� துஷ்பிரயோகித்தலை நாங்கள� சகித்துக� கொள்� மாட்டோம். துஷ்பிரயோகங்கள� எங்க� நாம் காண்கிறோமோ, அதில� சம்பந்தப்பட்டவர்களுக்க� எதிராக நாங்கள� நடவடிக்க� எடுப்போம�. விண்ணப்பதாரிகள� தங்களத� விண்ணப்பங்களில� ஒளிவுறைவின்றியும� மற்றும� நேர்மையாகவும� இருப்பதற்க� நாம் கடுமையாக அறிவுறுத்துகிறோம�. ஒவ்வொர� விண்ணப்பமும் அதன் சொந்� தகுதியின� அடிப்படையில் கவனத்தில� கொள்ளப்படுமென்பதுடன் முன்னம� நுழைவிசைவு மறுக்கப்பட்டமை புதி� நுழைவிசைவு விண்ணப்பமும் மறுக்கப்படும� என்பதை அவசியம� கருதவில்லை. எவ்வாறாயினும�, ஏமாற்றும� அல்லது மோசட� ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரியின் விண்ணப்பத்தை நாம் எப்போதும� நிராகரிப்பதுடன� இந்தச் சம்பவத்திலானதைப் போன்று பரந்ததான விளைவுகளும� இருக்க முடியும்.�
அனைத்த� நுழைவிசைவு விண்ணப்பங்களும� மோசட� தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகளால் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுமென்பதோட�, இந்த ஏமாற்ற� மோசட� இந்த கிரமமா� சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது.