இலȨக வெற்றியாளர்கள் தெற்காசி� விசாரணையாளர் விருதுகள� பிரித்தானி� உயர் ஸ்தானிகரிடமிருந்து பெற்றனர்
தொம்ஸன� பவுன்டேஷன், இலȨக இதழியல� கல்லூரியோட� கூட்டிணைந்து, புலனாய்வ� அறிக்கையிடுதலுக்கா� 2013 ஆம� ஆண்டுக்கான இலȨக விசாரணையாளர் விருதுகள� அறிவிப்பதில் மகிழ்ச்ச� அடைகிறது.
All three winners produced original, high impact stories with in-depth research.
அந்த விருதுகளாவ�:
அச்ச� ஊடகம� � ககான� வீரக்கோன�, சிலோன் டுடே
தொலைக்காட்சி � உப்பேந்திர� ஹேரத�, ஹிரு தொலைக்காட்சி
வானொலி � புலன்விசாரணை அறிக்கையிடல் அண�, நெத் எஃஎம�
மூன்று வெற்றியாளர்களும் ஆழமா�, உண்மையான மிகுந்� தாக்கத்த� ஏற்படுத்தக� கூடி� ஆய்வுகளை படைத்திருந்தனர�. இண்ட னில் ஒர� வா� கல்விச� சுற்றுலாவை வெல்வதற்கா� ஒர� சந்தர்ப்பத்துக்காக பங்களாதேஷிலிருந்தா� விண்ணப்பங்களுக்க� எதிராக அவர்கள� ஒர� பிராந்தி� ரீதியா� தெரிவு செய்யப்படுதலுக்கான இறுதிச� சுற்றுக்கு செல்வார்கள�. பிராந்தியப� போட்டியின் இறுத� முடிவுகள� ஏப்பிரல் 14 ஆம� திகதியளவில� அறிவிக்கப்படும�.
இலȨகயின் மூன்று வெற்றியாளர்களுக்குமா� சான்றிதழ்கள் இலȨகக்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகரான, ஜோன் ரான்கின் அவர்களால�, வெள்ளிக் கிழம�, ஏப்பிரல் 4, 2014 அன்ற� வழங்கப்பட்டத�. நிகழ்வின� போதா� அவரத� உரையில�, உயர் ஸ்தானிகர� ஆய்வுகளின் உயர்ந்� தரத்துக்கா� வெற்றியாளர்களைப் பாராட்டினார். “தொம்ஸன் பவுன்டேஷ� உடன் இணைந்த� இலȨக இதழியல� கல்லூர�, இந்த பயிற்சிச� செயலமர்வுகளை மேற்கொள்வதற்கு, இலȨகயில் இந்த விருதுகள� முன்னெடுப்பதற்கு இயலுமா� இருந்தமையையிட்டு நான் மகிழ்ச்ச� அடைகிறேன�. விசேடமாக இந்த நாட்களிலும� மற்றும� தகவல்கள் அதிகளவுக்க� பல்வேற� வடிவங்களிலும� கிடைக்கும் இந்த காலகட்டத்தில�, பொதுமக்களுக்கு சிறந்த முறையில் அறிவிப்பதற்க� புலனாய்வ� ஊடகத்துற� அத்தியாவசியமாகும்�, எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டம� கொழும்பு பிரித்தானி� உயர் ஸ்தானிகராலயத்தால� உதவியளிக்கப்பட்டது.