பிரித்தானி� உயர் ஸ்தானிகர� தனது நியமனக� கடிதத்தை ஜனாதிபதி சிறிசேனவிடம் கையளித்தார�
இலȨகக்கா� புதி� உயர் ஸ்தானிகர�, திரு.ஜேம்ஸ் டோரிஸ், மாட்சிமை தாங்கி� இராண� எலிசபெத் II இடமிருந்தா� தனது நியமனக� கடிதத்தை, ஏப்பிரல் 29, 2015 அன்ற�, கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில� நடைபெற்ற ஒர� உத்தியோகபூர்� வைபவத்தில், மேதக� ஜனாதிபதி மைத்திரிபா� சிறிசேனவிடம், சமர்ப்பித்தார்.
Mr. James Dauris, British High Commissioner to Sri Lanka.
உயர் ஸ்தானிகர�, இலȨக அரசியலமைப்புக்கா� 19 ஆவது திருத்தத்தின� நிறைவேற்றுதல� தொடர்பாக ஜனாதிபதி சிறிசேனவைப� பாராட்டியதுடன் நீண்� காலமாக இலȨக மற்றும� ஐக்கிய இராச்சியம் அனுபவித்து வந்த வலுவான உறவின் பின்னணியில� இலண்டனிற்கான ஜனாதிபதியின் அண்மைய விஜயத்தையும் வரவேற்றார்.
திரு.ஜேம்ஸ் டோரிஸ் வெளியுறவ� மற்றும� பொதுநலவா� அலுவலகத்தில் 1995 இல� இணைந்த� கொண்டதுடன் மி� அண்மையில� பெரு நாட்டுக்கா� பிரித்தானியத� தூதுவராகக் கடமையாற்றினார். அதற்கு முன், கொலம்பிய� மற்றும� மொஸ்கோவில் அவர் சேவை ஆற்றியுள்ளார�; அத்தோட� அவர் தெற்காசியா மற்றும� ஐரோப்பிய ஒன்றிய விடயங்கள� தொடர்பாக இலண்டனில� பணியாற்றியுள்ளார�.
திரு. டோரிஸ் இலண்டன� கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலிருந்த� சட்டத்துறையிலா� பட்டப்படிப்பைக� கொண்டுள்ளதுடன் வெளியுறவ� மற்றும� பொதுநலவா� அலுவலகத்தில் இணையும� முன் பல வருடங்களாக இலண்டன� நகரில் ஒர� வழக்குரைஞராக பணியாற்றியுள்ளார�.